Malaysia Kannikovil Raja Books
மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர் *புனிதாசுப்ரமணியன் Punitha Prakash* அவர்களின் ஏற்பாட்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கன்னிக்கோவில் இராஜாவின் பாடல் மற்றும் கதைகள் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பாடல்களை *கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி (அமெரிக்கா)* பாடியிருக்கிறார். கதைகளை *கவிதா அத்தை குட்டீஸ் கதைகள் (சிங்கப்பூர்)* KavithaAthai KuttiesKathaigal சொல்லி இருக்கிறார்கள்
இதனைப் பார்த்து குழந்தைகளும் பாடவும், கதை சொல்லவும் முயற்சி செய்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
இதனை ஏற்பாடு செய்துவரும் *திருமதி புனிதா சுப்பிரமணியன்* அவர்களுக்கு *லாலிபாப் சிறுவர் உலகம்* சார்பில் நன்றி.
மீள். 10.03.2021
கருத்துகள்
கருத்துரையிடுக